போராட்ட வீரர்களே! ஒன்றிணைந்தோம் எதோ வென்றெடுத்தோம் என்றில்லாமல் அங்கேயே சுயநலமில்லா பொதுநலம்பேணும் நல்லதோர் தலைவரைத் தேர்ந்தெடுங்கள்! நாளை நல்லாட்சி உங்கள் கையில்! சிந்திப்பீர்! விரைந்து முடிவெடுப்பீர்!
Δ