நள்ளிரவு பன்னிரெண்டு கொள்ளையர் போல் கைது செய்து உள்தள்ளி உளம்மகிழ்ந்தாய்! இன்று உயிரடங்கிக் குன்றிவிட்டாய் குற்றவாளியாய்! அடாது செய்யாதே என்றோம் கேட்க மறுத்தாய்! இன்று அடங்கிவிட்டாய் புதைகுழிக்குள் குற்றவாளியாய்!
Δ