இன்று அடங்கிவிட்டாய் புதைகுழிக்குள் குற்றவாளியாய்!

நள்ளிரவு பன்னிரெண்டு
கொள்ளையர் போல்
கைது செய்து
உள்தள்ளி உளம்மகிழ்ந்தாய்!
இன்று உயிரடங்கிக்
குன்றிவிட்டாய் குற்றவாளியாய்!
அடாது செய்யாதே என்றோம்
கேட்க மறுத்தாய்! இன்று
அடங்கிவிட்டாய் புதைகுழிக்குள் குற்றவாளியாய்!

Leave a comment