இனிதான நாளாகட்டும் இந்நாள் எம்தமிழருக்கு!

தமிழன் என்ற நிலையில் அணி திரண்டோம்
தரணியையே திரும்பச் செய்தோம்!
இனிவரும் காலங்களிலும் இனமத பேதமில்லா
பொதுநலம் பேணிட ஒன்றிணைவோம்!
இனிதான நாளாகட்டும் இந்நாள் எம்தமிழருக்கு!
கனிவோடு வாழ்த்துகிறேன் கவலையெலாம் வேரறும்!
உலகே இன்புற்றது ஒற்றுமையின் வலிகண்டு!
உவகையோடு பொழிமழையே உன்வாழ்த்தால் இன்புறுவோம்!

Leave a comment